உக்ரைனில் இரகசிய சித்ரவதை முகாம்கள்! மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்திய ரஷ்யா: அதிர்ச்சி தகவல்
Loading… ரஷ்ய கட்டுப்பாட்டில் வைத்திருந்த கெர்சன் நகரில் சித்திரவதை முகாம்களை ரஷ்யா அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் தொடக்கம் வரையிலான 8 மாதங்களாக அந்நகரை தனது கட்டுப்பாட்டில் ரஷ்யா வைத்திருந்த நிலையில்,கெர்சன் நகரில் சித்திரவதை முகாம்களை ரஷ்யா அமைத்துள்ளதாக கூறப்படுகின்றது. உக்ரைன் மற்றும் உக்ரைனுடன் தொடர்பில் உள்ளவர்கள் அந்த முகாம்களில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. … Continue reading உக்ரைனில் இரகசிய சித்ரவதை முகாம்கள்! மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்திய ரஷ்யா: அதிர்ச்சி தகவல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed